20:44
tomymano
12
கையறு நிலையிலும், நீரே என் ஒரே புகலிடம். இயேசுவே உம்மையே நான் காண வேண்டுமே! #AnboliTV #Church #Sermon He with drew to a lonely place. Mathew 14:13 He went up into the hills by himself to pray.Mt14:23…அதிகமாக
கையறு நிலையிலும், நீரே என் ஒரே புகலிடம்.

இயேசுவே உம்மையே நான் காண வேண்டுமே! #AnboliTV #Church #Sermon He with drew to a lonely place. Mathew 14:13 He went up into the hills by himself to pray.Mt14:23 பாலை நிலத்திலுள்ள தனிமையான இடத்திற்க்குச் சென்றார் அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின் மேல் ஏறினார் வாழ்த்த வல்லார் மனத்து உள்உறு சோதியைத், தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை, ஏத்தியும் எம்பெருமான் என்று இறைஞ்சியும், ஆத்தம் செய்து ஈசன் அருள் பெறலாமே. தாழ்ந்து பணிந்து மன வாஞ்சையோடு மன வேட்கையோடு, #ஆண்டவரே உம்மைப் பார்த்தால் போதும் பரவசமடைவேன் என நினைத்த குள்ளமனிதன் சக்கேயுவைப் போல் வேண்டினால் இறை அருளைப் பெறலாம். கண்டேன் என் குளிர, என்பது அன்பின் சாட்சி. When all good advice fails and the rudder is useless the spread of the sails presents more of a danger than an advantage, when all human help and strength have been abandoned the only recourse left for the sailors is to cry out to God. #St. Augustine #வேளாங்கண்ணி கோவில் எதனால் கட்டப்பட்டது? இதுவே சான்று. -வாருங்கள், மேல் தளத்திற்கு சென்று ஜெபிப்போம் என்ற நம்பிக்கை. எல்லா நல்ல அறிவுரைகளும் தவறும்போதும், கையறு நிலையிலும், நமக்கு ஒரே புகலிடம் கடவுள் தாமே. ஊன்பிறப்பு கூன்பிறப்பு ஆன்மாவை நிமிர வைக்கும் ஆவியின் தூய்மையினால் உயிர்கள் நேராகும் -இயேசு மகா காவியம். ஜெபம்: Eternal Father! Give me a burning faith, a joyful hope, a holy love for Jesus. Give me the grace of perseverance in doing Your will in all things. Do with me what You will I repent of having offended You. Grant Oh Lord, that may love You always and never let me be separated from You. என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, சுடரான விசுவாசத்தையும், மகிழ்ச்சியான நம்பிக்கையும் இயேசு கிறிஸ்துவின் மீதான புனிதமான புனிதமான அன்பையும் எங்களுக்குத் தாரும். அனைத்துக் காரியங்களிலும் உம் திருவுளத்தையே நிறைவேற்றும் வரம் தாரும். உம் சித்தப்படி என்னை வழிநடத்தும். உம் மனம் நோக செய்ததற்காக மனம் வருந்துகிறேன் உம்மை பிரியாமல் என்றும் அன்பு செய்யும் வரமருளும். -ஆமென். தொடும் என் கண்களையே உம்மை நான் காண வேண்டுமே இயேசுவே உம்மையே நான் காண வேண்டுமே இந்த கொரோனா காலத்தை நம் ஆன்மீகத்தை கூர் தீட்ட பயன் படுத்துவோம். #Fr_A_Thomas Anbolitv Puducherry 09443958472 www.anbolitv.net #கடவுளோடு ஆழமான உறவுகொள்ள #வாழ்வுக்கு வழிகாட்டும் சிறந்த மறையுரை தொகுப்புகள் -Ad-free brief Sermons -Excerpts from Catholic Tamil Mass